திருநனிபள்ளி (அருள்மிகு ,நற்றுணையப்பர் திருக்கோயில் .) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : நற்றுணையப்பர்
இறைவிபெயர் : பர்வபுத்திரி
தீர்த்தம் : சொர்ண தீர்த்தம்
தல விருட்சம் :

 இருப்பிடம்

திருநனிபள்ளி (அருள்மிகு ,நற்றுணையப்பர் திருக்கோயில் .)
அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோயில் ,புஞ்சை ,கிடாரங்கொண்டான் அஞ்சல் ,கீழையூர் வழி,மயிலாடுதுறை வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 304

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

காரைகள், கூகை, முல்லை, கள, வாகை,

சடை இடை புக்கு ஒடுங்கி உள

பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு

குளிர் தரு கங்கை தங்கு சடைமாடு,

 தோடு ஒரு காதன் ஆகி,

மேகமொடு ஓடு திங்கள் மலரா அணிந்து,

 தகை மலி தண்டு, சூலம்,

வலம் மிகு வாளன், வேலன், வளை

 நிற உரு ஒன்று தோன்றி

அனம் மிகு, செல்கு, சோறு கொணர்க!

கடல் வரை ஓதம் மல்கு கழி

திருநாவுக்கரசர் (அப்பர்) :

முன்துணை ஆயினானை, மூவர்க்கும் முதல்வன் தன்னை,

புலர்ந்தகால் பூவும் நீரும் கொண்டு அடி

எண்பதும் பத்தும் ஆறும் என் உளே

பண்ணின் ஆர் பாடல் ஆகி, பழத்தினில்

துஞ்சு இருள் காலை மாலை, தொடர்ச்சியை

செம்மலர்க் கமலத்தோனும் திருமுடி காணமாட்டான்; அம்

அரவத்தால் வரையைச் சுற்றி அமரரோடு அசுரர்

 மண்ணுளே திரியும் போது வருவன

* * * * *

பத்தும் ஓர் இரட்டி தோளான் பாரித்து

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால் அறிதற்கு

உறவு இலி; ஊனம் இலி; உணரார்

வான் உடையான்; பெரியான்; மனத்தாலும் நினைப்பு

 ஓடு உடையன், கலனா; உடை

பண்ணற்கு அரியது ஒரு படை ஆழிதனைப்

 மல்கிய செஞ்சடைமேல் மதியும்(ம்) அரவும்(ம்)

அங்கம் ஓர் ஆறு அவையும்(ம்), அருமாமறை,

 திங்கள் குறுந்தெரியல்-திகழ் கண்ணியன்-; நுண்ணியனாய்,

ஏன மருப்பினொடும்(ம்) எழில் ஆமையும் பூண்டு,

காலமும் நாழிகையும் நனிபள்ளி மனத்தின் உள்கி,


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்