பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
புலர்ந்தகால் பூவும் நீரும் கொண்டு அடி போற்ற மாட்டா, வலம் செய்து வாயின் நூலால் வட்டணைப் பந்தர் செய்த, சிலந்தியை அரையன் ஆக்கிச் சீர்மைகள் அருள வல்லார் நலம் திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே.