பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வாள் ஆர் கண், செந்துவர்வாய், மாமலையான் தன் மடந்தை தோள் ஆகம் பாகமாப் புல்கினான் தொல் கோயில் வேளாளர் என்றவர்கள் வண்மையால் மிக்கு இருக்கும் தாளாளர் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.