பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கொங்கு சேர் தண்கொன்றை மாலையினான், கூற்று அடரப் பொங்கினான், பொங்கு ஒளி சேர் வெண் நீற்றான், பூங்கோயில் அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி தங்கினார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.