பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்து அவிய வாங்கினார், வானவர்கள் வந்து இறைஞ்சும், தொல் கோயில் பாங்கின் ஆர் நால்மறையோடு ஆறு அங்கம் பல்கலைகள் தாங்கினார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.