பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கல் நெடிய குன்று எடுத்தான் தோள் அடரக் கால் ஊன்றி, இன் அருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல் கோயில் பொன் அடிக்கே நாள்தோறும் பூவோடு நீர் சுமக்கும் தன் அடியார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.