பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வலிய காலன் உயிர் வீட்டினான், மடவாளொடும் பலி விரும்பியது ஒர் கையினான், பரமேட்டியான் கலியை வென்ற மறையாளர் தம் கலிக் காழியுள நலிய வந்த வினை தீர்த்து உகந்த எம் நம்பனே.