பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பொய்து வாழ்வு ஆர் மனம் பாழ்படுக்கும் மலர்ப் பூசனை செய்து வாழ்வார், சிவன் சேவடிக்கே செலும் சிந்தையார், எய்த வாழ்வார்; எழில் நக்கர்; எம்மாற்கு இடம் ஆவது கைதல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.