| இறைவன்பெயர் | : | காயாரோகணேசுவரர் ,ஆதிபுராணர் , |
| இறைவிபெயர் | : | நீலாயதாட்சிணி |
| தீர்த்தம் | : | புண்டரீக தீர்த்தம், தேவ தீர்த்தம் |
| தல விருட்சம் | : | மா |
நாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) (அருள்மிகு காயாரோகணேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு காயாரோகணேசுவரர் திருக்கோயில் ,நாகப்பட்டினம் அஞ்சல் ,&வட்டம் &மாவட்டம் , , Tamil Nadu,
India - 611 001
அருகமையில்:
புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல் பாய
பாரோர் தொழ, விண்ணோர் பணிய, மதில்மூன்றும்
ஆணும் பெண்ணும் ஆய் அடியார்க்கு அருள்
ஏனத்து எயிறோடும் அரவம் மெய் பூண்டு,
அரை ஆர் அழல்நாகம் அக்கோடு அசைத்திட்டு,
திருமால் அடி வீழ, திசை நான்முகன்
நல்லார் அறம் சொல்ல, பொல்லார் புறம்கூற,
கரை ஆர் கடல் நாகைக்காரோணம் மேய
கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்ற(ந்) நெடு
விலங்கல் ஒன்று சிலையா மதில் மூன்று
வண்டு பாட(வ்) வளர் கொன்றை, மாலை(ம்)
பொய்து வாழ்வு ஆர் மனம் பாழ்படுக்கும்
பத்து இரட்டி திரள் தோள் உடையான்
நல்ல போதில்(ல்) உறைவானும், மாலும், நடுக்கத்தினால்,
உயர்ந்த போதின்(ன்) உருமத்து உடை
திருநாவுக்கரசர் (அப்பர்) :நிருத்தனை, நிமலன் தன்னை, நீள் நிலம்
வெங் கடுங் கானத்து ஏழை தன்னொடும்
தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ
வடிவு உடை மாமலைமங்கை பங்கா! கங்கை
கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம்
தூ மென் மலர்க்கணை கோத்துத் தீவேள்வி
செந்துவர் வாய்க் கருங்கண் இணை வெண்
வங்கம் மலி கடல் நாகைக்காரோணத்து எம்
கருந்தடங் கண்ணியும் தானும் கடல் நாகைக்காரோணத்தான்
பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்; பூணத்
வண்டு அலம்பிய வார்சடை ஈசனை, விண்தலம்
புனையும் மா மலர் கொண்டு, புரிசடை
கொல்லை மால்விடை ஏறிய கோவினை, எல்லி
மெய்யனை, விடை ஊர்தியை, வெண்மழுக் கையனை,
அலங்கல் சேர் சடை ஆதிபுராணனை, விலங்கல்
சினம் கொள் மால்கரி சீறிய ஏறினை,
அந்தம் இல் புகழ் ஆயிழையார் பணிந்து,
கருவனை, கடல் நாகைக்காரோணனை, இருவருக்கு அறிவு
கடல் கழி தழி நாகைக்காரோணன் தன்,
பாரார் பரவும் பழனத்தானை, பருப்பதத்தானை,
விண்ணோர் பெருமானை, வீரட்ட(ன்)னை, வெண்
அன்னம் ஆம் பொய்கை சூழ் அம்பரானை,
வெண்தலையும் வெண்மழுவும் ஏந்தினானை, விரி
சொல் ஆர்ந்த சோற்றுத் துறையான் தன்னை;
நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :பத்து ஊர் புக்கு, இரந்து, உண்டு,
வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனைத்
மிண்டாடித் திரி தந்து, வெறுப்பனவே செய்து,
தூசு உடைய அகல் அல்குல்-தூமொழியாள் ஊடல்
மண்ணுலகும் விண்ணுலகும் உ(ம்)மதே ஆட்சி; மலை