பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தூ மென் மலர்க்கணை கோத்துத் தீவேள்வி தொழில் படுத்த காமன் பொடிபடக் காய்ந்த கடல் நாகைக்காரோண! நின் நாமம் பரவி, நமச்சிவாய என்னும் அஞ்சு எழுத்தும் சாம் அன்று உரைக்கத் தருதி கண்டாய், எங்கள் சங்கரனே!