பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கருந்தடங் கண்ணியும் தானும் கடல் நாகைக்காரோணத்தான் இருந்த திருமலை” என்று இறைஞ்சாது அன்று எடுக்கல் உற்றான் பெருந் தலைபத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலற இருந்து அருளிச் செய்ததே; மற்றுச் செய்திலன் எம் இறையே