பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
செந்துவர் வாய்க் கருங்கண் இணை வெண் நகைத் தேமொழியார் வந்து, வலம் செய்து, மா நடம் ஆட, மலிந்த செல்வக் கந்தம் மலி பொழில் சூழ் கடல் நாகைக்காரோணம் என்றும் சிந்தை செய்வாரைப் பிரியாது இருக்கும், திருமங்கையே.