பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பனை புரை கைம் மதயானை உரித்த பரஞ்சுடரே! கனைகடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்ணுதலே!- மனை துறந்து அல் உணா வல் அமண்குண்டர் மயக்கை நீக்கி எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என், இனி யான் செயும் இச்சைகளே?