பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்ணுதலே! வில்-தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே; நல்-தாள் நெடுஞ் சிலை நாண் வலித்த(க்) கரம் நின் கரமே; செற்றார் புரம் செற்ற சேவகம் என்னை கொல்? செப்புமினே!