பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சீர் மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மா மலையே! கார் மலி சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே!- வார் மலி மென் முலையார் பலி வந்து இடச் சென்று இரந்து, ஊர் மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ? உரையே!