பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
நல்ல போதில்(ல்) உறைவானும், மாலும், நடுக்கத்தினால், "அல்லர், ஆவர்" என நின்ற பெம்மாற்கு இடம் ஆவது மல்லல் ஓங்கி(வ்) வரு வெண்திரை மல்கிய மால்கடல் கல்லல் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.