பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வெங் கடுங் கானத்து ஏழை தன்னொடும் வேடனாய்ச் சென்று அங்கு அமர் மலைந்து பார்த்தற்கு அடு சரம் அருளினானை, மங்கைமார் ஆடல் ஓவா மன்னு காரோணத்தானை, கங்குலும் பகலும் காணப் பெற்று நாம் களித்த ஆறே!