பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நிருத்தனை, நிமலன் தன்னை, நீள் நிலம் விண்ணின் மிக்க விருத்தனை, வேதவித்தை, விளை பொருள் மூலம் ஆன கருத்தனை, கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட ஒருத்தனை, உணர்தலால் நாம் உய்ந்தவா!-நெஞ்சினீரே!