பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மண் தனை இரந்து கொண்ட மாயனோடு அசுரர் வானோர் தெண் திரை கடைய வந்த தீவிடம் தன்னை உண்ட கண்டனை, கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட அண்டனை, நினைந்த நெஞ்சே! அம்ம, நாம் உய்ந்த ஆறே!