பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வெம் பனைக் கருங்கை யானை வெருவ அன்று உரிவை போர்த்த கம்பனை, காலற் காய்ந்த காலனை, ஞாலம் ஏத்தும் உம்பனை, உம்பர் கோனை, நாகைக் காரோணம் மேய செம் பொனை, நினைந்த நெஞ்சே! திண்ணம், நாம் உய்ந்த ஆறே!