பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ ஓர் அம்பால் செற்ற வெஞ்சிலையர்; வஞ்சர் சிந்தையுள் சேர்வு இலாதார் கற்றவர் பயிலும் நாகைக் காரோணம் கருதி ஏத்தப்- பெற்றவர் பிறந்தார்; மற்றுப் பிறந்தவர் பிறந்திலாரே!