பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கருவினால் அன்றியே கரு எலாம் ஆயவன், உருவினால் அன்றியே உருவு செய்தான், இடம் பருவ நாள், விழவொடும் பாடலோடு ஆடலும் திருவினால் மிகு புகழ்த் தென்குடித்திட்டையே.