பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
மாலொடும் பொரு திறல் வாள் அரக்கன் நெரிந்து ஓல் இடும்படி விரல் ஒன்று வைத்தான் இடம் காலொடும் கனகமூக்கு உடன்வர, கயல் வரால் சேலொடும் பாய் வயல்-தென்குடித்திட்டையே.