பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நாரணன் தன்னொடு நான்முகன்தானும் ஆய், காரணன்(ன்) அடி முடி காண ஒண்ணான் இடம் ஆரணம் கொண்டு பூசுரர்கள் வந்து அடி தொழ, சீர் அணங்கும் புகழ்த் தென்குடித்திட்டையே.