பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கூரும் மாலை, நண்பகல், கூடி வல்ல தொண்டர்கள் பேரும் ஊரும் செல்வமும் பேச நின்ற பெற்றியான்; பாரும் விண்ணும் கைதொழ, பாயும் கங்கை செஞ்சடை ஆரம் நீரொடு ஏந்தினான்; ஆனைக்காவு சேர்மினே!