பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கையில் உண்ணும் கையரும் கடுக்கள் தின் கழுக்களும், மெய்யைப் போர்க்கும் பொய்யரும், வேதநெறியை அறிகிலார் தையல் பாகம் ஆயினான், தழல் அது உருவத்தான், எங்கள் ஐயன், மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்மினே!