பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
இறைக் கண்ட வளையாளோடு இரு கூறு ஆய் ஒருகூறு மறைக் கண்டத்து இறை நாவர், மதில் எய்த சிலை வலவர், கறைக் கொண்ட மிடறு உடையர், கனல் கிளரும் சடைமுடிமேல் பிறைக் கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே.