திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

விழையாதார், விழைவார் போல் விகிர்தங்கள் பல பேசி;
குழையாதார், குழைவார் போல் குணம் நல்ல பல கூறி;
அழையாவும் அரற்றாவும் அடி வீழ்வார் தமக்கு என்றும்
பிழையாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

பொருள்

குரலிசை
காணொளி