பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) (அருள்மிகுஅபிமுகதீசுவரர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : அபிமுகதீசுவரர்,பிரியாஈசுவரர்
இறைவிபெயர் : அபின்னாம்பிகை ,ஏலவார்குழலி
தீர்த்தம் : சரவணா பொய்கை
தல விருட்சம் : வன்னி

 இருப்பிடம்

பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) (அருள்மிகுஅபிமுகதீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகுஅபிமுகதீசுவரர் திருக்கோயில் ,மணக்கால் ஐயம் பேட்டை ,அஞ்சல் ,வழி திருவாரூர் ,குடவாசல் வட்டம் ,திருவாரூர் மாவட்டம் ., , Tamil Nadu,
India - 610 104

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை அவை

கருமானின் உரி உடையர், கரிகாடர், இமவானார்

குணக்கும் தென் திசைக்கண்ணும் குடபாலும் வடபாலும்

இறைக் கண்ட வளையாளோடு இரு கூறு

விழையாதார், விழைவார் போல் விகிர்தங்கள் பல

விரித்தார், நால்மறைப் பொருளை; உமை அஞ்ச,

மறப்பு இலா அடிமைக்கண் மனம் வைப்பார்;

எரி ஆர் வேல் கடல்-தானை இலங்கைக்

சேண் இயலும் நெடுமாலும் திசைமுகனும் செரு

புற்று ஏறி உணங்குவார், புகை ஆர்ந்த

பைம் பொன் சீர் மணி வாரி

திருநாவுக்கரசர் (அப்பர்) :

மறை அணி நாவினானை, மறப்பு இலார்

 நாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான்

குறவி தோள் மணந்த செல்வக் குமரவேள்

 மைஞ் ஞவில் கண்டன் தன்னை,

ஓடை சேர் நெற்றி யானை, உரிவையை

கச்சை சேர் நாகத்தானை, கடல் விடங்

சித்தராய் வந்து தன்னைத் திருவடி வணங்குவார்கள்

முண்டமே தாங்கினானை, முற்றிய ஞானத்தானை, வண்டு

விரிவு இலா அறிவினார்கள் வேறு ஒரு

பொருகடல் இலங்கை மன்னன் உடல் கெடப்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்