பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான் எனவும் நின்ற பாதன் ஆம் பரம யோகி, பல பல திறத்தினாலும் பேதனாய்த் தோன்றினானை, பெருவேளூர் பேணினானை, ஓத நா உடையன் ஆகி உரைக்கும் ஆறு உரைக்கின்றேனே,