பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஓடை சேர் நெற்றி யானை, உரிவையை மூடினானை, வீடு அதே காட்டுவானை, வேதம் நான்கு ஆயினானை, பேடை சேர் புறவு நீங்காப் பெருவேளூர் பேணினானை, கூட நான் வல்ல மாற்றம் குறுகும் ஆறு அறிகிலேனே.