பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
விரிவு இலா அறிவினார்கள் வேறு ஒரு சமயம் செய்து(வ்) எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றது ஆகும்; பரிவினால் பெரியோர் ஏத்தும் பெருவேளூர் பற்றினானை மருவி, நான் வாழ்த்தி, உய்யும் வகை அது நினைக்கின்றேனே.