பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மைஞ் ஞவில் கண்டன் தன்னை, வலங்கையில் மழு ஒன்று ஏந்திக் கைஞ் ஞவில் மானினோடும் கனல்-எரி ஆடினானை, பிஞ்ஞகன் தன்னை, அம் தண் பெருவேளூர் பேணினானை, பொய்ஞ் ஞெக நினையமாட்டாப் பொறி இலா அறிவினேனே!