பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
குறவி தோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை என்று நறவு இள நறு மென் கூந்தல் நங்கை ஓர் பாகத்தானை, பிறவியை மாற்றுவானை, பெருவேளூர் பேணினானை, உறவினால் வல்லன் ஆகி உணரும் ஆறு உணர்த்துவேனே.