பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கச்சை சேர் நாகத்தானை, கடல் விடங் கண்டத்தானை, கச்சி ஏகம்பன் தன்னை, கனல் எரி ஆடுவானை, பிச்சை சேர்ந்து உழல் வினானை, பெருவேளூர் பேணினானை, இச்சை சேர்ந்து அமர நானும் இறைஞ்சும் ஆறு இறைஞ்சுவேனே.