பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
சேண் இயலும் நெடுமாலும் திசைமுகனும் செரு எய்தி, காண் இயல்பை அறிவு இலராய், கனல் வண்ணர் அடி இணைக்கீழ் நாணி அவர் தொழுது ஏத்த, நாணாமே அருள் செய்து பேணிய எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே.