திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

“எம் தமது சிந்தை பிரியாத பெருமான்!” என இறைஞ்சி,
இமையோா
வந்து துதிசெய்ய, வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை
அதனால்,
அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற
அழகன்,
சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு, மேவு பதி
சண்பைநகரே.

பொருள்

குரலிசை
காணொளி