திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

போதியர்கள், பிண்டியர்கள், போது வழுவாத வகை உண்டு,
பலபொய்
ஓதி, அவர் கொண்டு செய்வது ஒன்றும் இலை; நன்று அது
உணர்வீர்! உரைமினோ
ஆதி, எமை ஆள் உடைய அரிவையொடு பிரிவு இலி, அமர்ந்த
பதிதான்,
சாதிமணி தெண்திரை கொணர்ந்து வயல் புக எறிகொள்
சண்பைநகரே!

பொருள்

குரலிசை
காணொளி