வரைக்குல மகட்கு ஒரு மறுக்கம் வருவித்த, மதி இல், வலி
உடை
அரக்கனது உரக் கரசிரத்து உற அடர்த்து, அருள்புரிந்த
அழகன்
இருக்கை அது அருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ்
விழவினில்,
தருக்குலம் நெருக்கும் மலி தண்பொழில்கள் கொண்டல் அன
சண்பைநகரே.