பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நீறு உடைய மார்பில் இமவான் மகள் ஒர்பாகம் நிலைசெய்து கூறு உடைய வேடமொடு கூடி, அழகு ஆயது ஒரு கோலம் ஏறு உடையரேனும், இடுகாடு, இரவில் நின்று, நடம் ஆடும் ஆறு உடைய வார்சடையினான் உறைவது அவளிவணலூரே.