திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

“பிணியும் இலர், கேடும் இலர், தோற்றம் இலர்” என்று உலகு
பேணிப்
பணியும் அடியார்களன பாவம் அற இன் அருள் பயந்து,
துணி உடைய தோலும், உடை கோவணமும், நாகம், உடல்
தொங்க
அணியும் அழகு ஆக உடையான் உறைவது
அவளிவணலூரே.

பொருள்

குரலிசை
காணொளி