பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
துஞ்சல் இலராய் அமரர் நின்று தொழுது ஏத்த, அருள் செய்து நஞ்சு மிடறு உண்டு, கரிது ஆய வெளிது ஆகி ஒரு நம்பன்; மஞ்சு உற நிமிர்ந்து, உமை நடுங்க, அகலத்தொடு அளாவி, அஞ்ச, மதவேழ உரியான்; உறைவது அவளிவணலூரே.