பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கழி அருகு பள்ளி இடம் ஆக அடும் மீன்கள் கவர்வாரும், வழி அருகு சார வெயில் நின்று அடிசில் உள்கி வருவாரும் பழி அருகினார் ஒழிக! பான்மையொடு நின்று தொழுது ஏத்தும் அழி அருவி தோய்ந்த பெருமான் உறைவது அவளிவணலூரே.