பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கற்ற நல்மறை பயில் அடியவர் அடி தொழு கவின் உறு சிற்றிடையவளொடும் இடம் என உறைவது ஒர் சேறைமேல், குற்றம் இல் புகலியுள் இகல் அறு ஞானசம்பந்தன சொல்,-தகவு உற மொழிபவர் அழிவு இலர்; துயர் தீருமே.