| இறைவன்பெயர் | : | செந்நெறியப்பர் ,சாரபரேமேசுவரர், |
| இறைவிபெயர் | : | ஞானவல்லி |
| தீர்த்தம் | : | மார்க்கண்டேய தீர்த்தம் |
| தல விருட்சம் | : | மாவிலங்கை |
திருச்சேறை (உடையார்கோவில்) (அருள்மிகு செந்நெறியப்பர் திருக்கோயில் )
அருள்மிகு செந்நெறியப்பர் திருக்கோயில் , திருச்சேறை அஞ்சல் ,கும்பகோணம் வட்டம் ,தஞ்சை மாவட்டம் ., , Tamil Nadu,
India - 612 605
அருகமையில்:
முறி உறு நிறம் மல்கு முகிழ்முலை
புனம் உடை நறுமலர் பலகொடு தொழுவது
புரிதரு சடையினர்; புலி அதள் அரையினர்;
அந்தரம் உழிதரு திரிபுரம், ஒரு நொடி
பாடினர், அருமறை முறைமுறை; பொருள் என
பன்றியர், பறவையர், பரிசு உடை வடிவொடு
துகள் துறு விரி துகில் உடையவர்,
திருநாவுக்கரசர் (அப்பர்) :அஞ்சையும் அடக்கி, ஆற்றல் உடையனாய், அநேக
நிறைந்த மா மணலைக் கூப்பி, நேசமோடு
சுற்றும் முன் இமையோர் நின்று, தொழுது,
பூரியா வரும், புண்ணியம்; பொய் கெடும்;
என்ன மா தவம் செய்தனை!- நெஞ்சமே!-
பிறப்பு, மூப்பு, பெரும் பசி, வான்
மாடு தேடி, மயக்கினில் வீழ்ந்து, நீர்,
எண்ணி நாளும், எரி அயில் கூற்றுவன்
தப்பி வானம், தரணி கம்பிக்கில் என்?
வைத்த மாடும், மடந்தை நல்லார்களும், ஒத்து
குலன்கள் என் செய்வ? குற்றங்கள் என்