பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
முந்தி இவ் உலகம் எல்லாம் படைத்தவன் மாலினோடும், “எம் தனி நாதனே!” என்று இறைஞ்சி நின்று ஏத்தல் செய்ய, அந்தம் இல் சோதி தன்னை அடி முடி அறியா வண்ணம் செந்தழல் ஆனார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.