பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஒருவரும் நிகர் இலாத ஒண் திறல் அரக்கன் ஓடி, பெரு வரை எடுத்த திண் தோள் பிறங்கிய முடிகள் இற்று, மருவி, “எம்பெருமான்!” என்ன, மலர் அடி மெள்ள வாங்கித் திரு அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.