பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
விரித்த பல்கதிர் கொள் சூலம், வெடிபடு தமருகம், கை தரித்தது ஓர் கோல கால பயிரவன் ஆகி, வேழம் உரித்து, உமை அஞ்சக் கண்டு, ஒண் திரு மணிவாய் விள்ளச் சிரித்து, அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.