பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அஞ்சையும் அடக்கி, ஆற்றல் உடையனாய், அநேக காலம் வஞ்சம் இல் தவத்துள் நின்று, மன்னிய பகீரதற்கு வெஞ்சின முகங்கள் ஆகி விசையொடு பாயும் கங்கை செஞ்சடை ஏற்றார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.