திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

“முதிரும் சடை முடி மேல் மூழ்கும், இள நாகம்” என்கின்றாளால்;
“அது கண்டு, அதன் அருகே தோன்றும், இளமதியம்” என்கின்றாளால்;
“சதுர் வெண் பளிக்குக் குழை காதில் மின்னிடுமே” என்கின்றாளால்-
கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

பொருள்

குரலிசை
காணொளி